Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: கொடைக்கானலில் அதிக மழைப்பொழிவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Dindigul West, Dindigul | Sep 10, 2025
கொடைக்கானல் பகுதியில் அதிக மழைப்பொழிவை முன்னிட்டு 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us