கொடைக்கானல் பகுதியில் அதிக மழைப்பொழிவை முன்னிட்டு 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.