Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

Erode, Erode | Sep 4, 2025
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து துறை களில் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us