காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலி முகமது பேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் மூவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை மூவரையும் போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குரூப்பில் அறிவிப்பு வெளியீடு