கோவில்பட்டி சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை இவர் லட்சுமி மில் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது கண்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியுள்ளது இதில் துரை கால் பகுதியில் காயமடைந்தார் உடனடியாக கண்ணன் அவரை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.