Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்திரா நகர் ஜீவா தெருவில் குடியிருப்புகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரை அகற்ற கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு

Srivilliputhur, Virudhunagar | Sep 1, 2025
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் ஜீவா தெருவில் குடியிருப்புகளுக்கு நடுவில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது இதனால் ஊர் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் பறவை இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவே செல்போன் டவர் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து டவரை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us