Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: வடக்கு மாதிரி பேசாலையில் எண்ணெய் ஆலையில் திடீர் தீ விபத்து, லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதம்

Perambalur, Perambalur | Sep 4, 2025
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ரஹ்மானியா மாவு மற்றும் ஆயில் ஸ்டோரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எண்ணெய் தயாரிக்கும் ஆலை முழுவதும் எரிந்து சேதமானது, தகவல் அறிந்த பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் எண்ணெய் ஆலையில் இருந்த புண்ணாக்கு,எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது,
Read More News
T & CPrivacy PolicyContact Us