Download Now Banner

This browser does not support the video element.

ஆம்பூர்: அரங்கல்துருகம் பகுதியில் ஒன்றாக பணியாற்றிய நபரை அடித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசி சென்ற வடமாநில இளைஞர்

Ambur, Tirupathur | Sep 10, 2025
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் கலீல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அஸ்கர்பாஷா மற்றும் இரண்டு வட மாநில இளைஞர்கள் பணியாற்றி வந்த நிலையில் அஸ்கர் பாஷாவை வட மாநில இளைஞர்கள் அடித்து கொலை செய்துவிட்டு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.இந்த நிலையில் அஷ்கர் பாஷாவின் உடல் இன்று இரவு மீட்கப்பட்டது. மேலும் வட மாநில இளைஞர்களை உமராபாத் போலீஸார் தேடி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us