Download Now Banner

This browser does not support the video element.

வானூர்: அன்புமணி தரப்பு மீது ராம்தாஸ் தரப்பினர் மேலும் ஒரு புகார், சிசிடிவி கேமரா மோடம் மூலம் கண்காணிப்பதாக டிஎஸ்பியிடம் மனு

Vanur, Viluppuram | Aug 5, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸில் இல்ல நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசியை சட்ட விரோதமாக ஹேக் செய்யப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அன்புமணியின் பைனான்ஸ் மேலாளர் சசிகுமார் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதால் அவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் நே
Read More News
T & CPrivacy PolicyContact Us