Download Now Banner

This browser does not support the video element.

சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் கண்ணை கவரும் வகையில் 3 அடி முதல் 10 அடி உயரமுள்ள பிள்ளையார் சிலைகள்-ஆர்வத்துடன் பார்த்து வாங்கிச் செல்லும் பக்தர்கள்

Singampunari, Sivaganga | Aug 22, 2025
சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 150-க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் கடலை மாவு, காகித கூழ், இயற்கை வண்ணங்களால் அழகாக தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. மூஷிக, அஸ்வ, ரிஷப, கஜ வாகன விநாயகர்கள் உள்ளிட்டவை பக்தர்களை கவர்கின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us