Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: மாவட்டத்தில் 34 திருக்கோயில்களின் பாதுகாவலர் பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம், ஆட்சியர் தகவல்

Cuddalore, Cuddalore | Aug 28, 2025
கடலூர் மாவட்டம் திருக்கோயில்களில் பாதுகாவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 34 கோயில்களில் பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. தொகுப்பு ஊதியமாக ரூ.7300
Read More News
T & CPrivacy PolicyContact Us