Download Now Banner

This browser does not support the video element.

சேத்துப்பட்டு: தேவிகாபுரம் பகுதியில் நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழப்பு 15 ஆடுகள் மருத்துவர்களாள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Chetpet, Tiruvannamalai | May 17, 2025
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் பகுதியில் நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழப்பு 15க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் விவசாயிகள் வேதனை தொடர்ந்து அந்த பகுதியில் நாய்கள் ஆடுகளை கடிப்பதாக பகுதி மக்கள் வேதனை இப்படி பண்ணி வந்துரும்
Read More News
T & CPrivacy PolicyContact Us