Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: வயலுக்குச் சென்ற விவசாயி வரப்பில் மர்ம முறையில் கிடந்ததால் அதிர்ச்சி, நகர் கிராமத்தை பரபரப்பாகிய சம்பவம்

Ulundurpettai, Kallakurichi | Aug 21, 2025
நகர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி இன்று காலை தனது வயல்வெளிக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது வயல் வெளியில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us