Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: சொக்கம்பாளையம் கிராமத்தில் கஞ்சா போதையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞர் கைது

Annur, Coimbatore | Aug 21, 2025
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா கூலி தொழிலாளி இவரை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற இளைஞர் கஞ்சா போதையில் கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார் அவரை கைது செய்த போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us