Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: மணியார்பாளையம் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - இரண்டு ஆசிரியர்கள் போக்சோவில் கைது ; மேலும் தலைமையாசிரியர் தலைமறைவு

Kallakkurichi, Kallakurichi | Aug 1, 2025
மணியார்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பள்ளியின் தலைமையாசிரியர் தனபால், பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன்,ஆசிரியர் ராஜவேல் ஆகிய மூவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தேவேந்திரன்,ராஜவேல் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us