தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நேரடி பணி அனை பெற்ற உதவி . தொழில் நுட்ப வள்ளுனர்களுக்காண பயிற்சி வகுப்பு சென்னை, கோவை, திருச்சி,சேலம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. திருச்சியில் இன்று பயிற்சி வகுப்பு துவங்கி வைக்கப்பட்டது