பெரம்பலூர் துணைமின் நிலையத்தில் செப்டம்பர் 10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணைநிலத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.