Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: ஆட்சியரகத்தில் நடைபெற்ற 'உயர்வுக்கு படி' வழிகாட்டு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று அறிவுரை வழங்கினார்

Erode, Erode | Aug 22, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நான் முதல்வன் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசியல் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் இந்தியாவிலேயே 12 ஆம் வகுப்பு முடித்த உயர்கல்விக்கு செல்வோர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் அதற்கு
Read More News
T & CPrivacy PolicyContact Us