Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - முல்லை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உடலை மீட்ட போலீசார்

Thoothukkudi, Thoothukkudi | Aug 27, 2025
தூத்துக்குடி முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரிமுத்து, கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்து வீட்டுக்கு வந்த அவர், தனது கை மற்றும் கால் பகுதிகளில் வண்டி சாவியை வைத்து வெட்டிக்கொண்டு ரத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் தனது அறையில் தூக்கு போட்டுக்கொண்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us