Download Now Banner

This browser does not support the video element.

பழனி: கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்க அடிவாரம் தனியார் மஹாலில் பழனி பிரீமியர் லீக் சார்பில் சிறப்பு கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் வீரர்கள் தேர்வு

Palani, Dindigul | Aug 25, 2025
பழனி கிராம பகுதி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் யுவராஜ் கிரிகெட் அகாடமி "பழனி பிரிமியர் லீக்" என்ற அமைப்பு உருவாக்கி சிறப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 8 அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி பழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் பழனி டவுன் அடிவாரம், ஆயக்குடி, அமரபூண்டி, ஒட்டன்சத்திரம் என பல்வேறு பகுதியை சேர்ந்த அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us