Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: கல்விக்கு வயது தடை இல்லை என நிரூபித்த வடலூர் மாவட்டத்தை சேர்ந்த 72 வயது முதியவர் இளமையில் பயில முடியாத கல்வியில் முதுமையில் நிறைவேற்றுகிறா

Mayiladuthurai, Nagapattinam | Sep 11, 2025
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி 72 வயதானவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 32 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 1972 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தொழிற்பயிற்சி iti யில் சேர்ந்தார். ஐடிஐ முடித்தவுடன் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 37 ஆண்டுகள் அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றார். இருப்பினும் பள்ளி படிப்பை பாதியில் விட்டதை நினைத்து கவலைப்படாமல் மீண்டும் தொலைதூர
Read More News
T & CPrivacy PolicyContact Us