Download Now Banner

This browser does not support the video element.

நிலக்கோட்டை: வத்தலகுண்டு பகுதியில் தொடர் அதிவேக இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது, 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Nilakkottai, Dindigul | Sep 22, 2025
வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் அதிவேக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் l தலைமையில் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திண்டுக்கல் சீலபாடியை சேர்ந்த மணிகண்டன், கண்ணன், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து 3 அதிவேக இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us