Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: குமார் நகரில் சீதாராம் யெச்சூரி நினைவு நாளை முன்னிட்டு 173 பேர் உடல் தான செய்யும் படிவத்தை வழங்கினர்

Palladam, Tiruppur | Sep 12, 2025
திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருப்பூரை சேர்ந்த 173 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை கட்சியிடம் வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us