சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது மின்வாரிய அலுவலகம், பொதுமயானம் அருகே உள்ள கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்