Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: எஸ் பி அலுவலகத்தில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது எஸ்பி தகவல்

Erode, Erode | Sep 6, 2025
ஈரோடு மாவட்டம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மதுவிலக்கு காவல்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரல் ஒன்று படிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கடத்தூர் காவல் நிலையம் அந்தியூர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக பதவி விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது
Read More News
T & CPrivacy PolicyContact Us