Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: பழைய பேருந்து நிலையம் ராஜகணபதி திருக்கோவில் 1008 லிட்டர் பால் அபிஷேகம் 2000 பூக்களால் புஷ்பாபிஷேகம்

Salem, Salem | Sep 7, 2025
சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜலந்தி திருக்கோவிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற்றது தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி நாளாக 1008 லிட்டர் பாலாபிஷேகம் 2000 கிலோ பூக்களால் புஷ்பா அபிஷேகம் ஏராளமான பக்தர் பங்கேற்பு 5000 பேருக்கு அன்னதானம்
Read More News
T & CPrivacy PolicyContact Us