Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பான்களை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள நவீன கருவியின் பயன்பாடு செங்குறிச்சி சுங்கச்சாவடியில் அமைச்சர் ஆய்வு

Ulundurpettai, Kallakurichi | Sep 10, 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் நள்ளிரவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் ஆம்னி பேருந்துகள், கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பான்களில் நவீன இயந்திரம் கொண்டு அளவீடு செய்யப்பட்டு அந்த ஒலி எழுப்பாண்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us