ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளி கணேசன் பணிபுரிந்து வந்தவர் நேற்று மாலை 6:30 மணியளவில் குடியிருப்பை ஒட்டி உள்ள பகுதியில் சுருக்கு கம்பி பயன்படுத்தி மான் வேட்டைக்கு தயாராகி உள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மான் கழுத்தில் கம்பியில் சிக்கியது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றி கணேசனை கைது செய்து