Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது

Dindigul West, Dindigul | Sep 2, 2025
தாடிக்கொம்பு அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் 2025-ம் ஆண்டு திருவிழாவிற்கு உத்தரவு கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கைவிடப்படுகிறது. வழக்கம் போல் திருவிழா நடத்த பெண் பூதம் இருக்கும் இடத்தில் உத்தரவு கிடைத்தால் திருவிழா நடைபெறும் ஆண் பூதம் இருக்கின்ற இடத்தில் உத்தரவு கிடைத்ததால் திருவிழா நடத்த அம்மன் உத்தரவு தரவில்லை என்பது ஐதீகம் இந்த ஆண்டு ஆண் பூதம் இருக்கும் இடத்தில் உத்தரவு கிடைத்ததால் திருவிழா நடைபெறவில்லை
Read More News
T & CPrivacy PolicyContact Us