சிவகாசி கிழக்கு பகுதியில் அம்மன் கோவில்பட்டியில் கூடலிங்கம் என்பவர் சிவகாசி சாத்தூர் மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்தபோது பராசக்தி காலனியை சேர்ந்த சதீஷ்குமார் மாரிமுத்து இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உயிர் பயம் ஏற்படுத்தியதாக கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.