Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: செல்வபுரம் பகுதியில் முதியவர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மர்ம நபரை தேடி வரும் போலீசார்

Coimbatore South, Coimbatore | Aug 27, 2025
கோவை மாவட்டம் செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதியில் இன்று காலை அந்த வழியாக சென்ற மக்கள் அங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us