Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: எஸ் பி அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்றதாக கூறி இளைஞர் மீது எஸ் பி அலுவலகத்தில் புகார்

Erode, Erode | Sep 2, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முள்ளம் பரப்பு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாதம்மாள் வயது 70 இந்த மூதாட்டி அதே பகுதியில் மனநல பாதிக்கப்பட்ட தனது ஒரே மகளுடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர் ஒருவன் மூதாட்டி என் வாயை பொத்தி
Read More News
T & CPrivacy PolicyContact Us