Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனையில் கஞ்சா வைத்திருந்த 5 பேர் அதிரடி கைது

Palladam, Tiruppur | Sep 11, 2025
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us