Download Now Banner

This browser does not support the video element.

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் நகைக்கடை உரிமையாளர் மர்மப் பெண் கத்தியால் குத்த முயற்சி செய்து நகையை கொள்ளை அடிக்க முயற்சி

Tiruvottiyur, Chennai | Sep 11, 2025
திருவொற்றியூர் சன்னதி தெருவில் மஞ்சு ஜூவல்லர்ஸ் என்ற கடையில் தேவராஜ் அவரது மனைவி மஞ்சு மகன் ஹர்ஷா ஆகியோருடன் வியாபாரம் செய்து வருகிறார் என்று புர்கா அணிந்து வந்த மர்ம பெண் யாரும் எதிர்பாராத நேரம் மிளகாய் பொடி மற்றும் கத்தியை கொண்டு குத்தி நகையை பறிக்க முயற்சி செய்தார் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தாருடன் சேர்ந்து பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us