Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
கிண்டி: "ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவதை EPS இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" - மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சு எச்சரிக்கை
Guindy, Chennai | Aug 19, 2025
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை போட்டுவிட்டு மருத்துவ ஊழியர்களை மிரட்டுவது ஏற்புடையதல்ல என்றார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!