Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: செப்டம்பர் 5ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளை மூட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு

Nagapattinam, Nagapattinam | Sep 1, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள் “மிலாடி நபி" பண்டிகையை முன்னிட்டு 05.09.2025 அன்று ஒருநாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையம் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாள் முன்னிட்டு 05.09.2025 ஒருநாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும்
Read More News
T & CPrivacy PolicyContact Us