Download Now Banner

This browser does not support the video element.

திருக்கோயிலூர்: சடைகட்டி சாய்பாபா கோயில் அருகே 42 பயனிகளுடன் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

Tirukkoyilur, Kallakurichi | Sep 1, 2025
திருக்கோவிலூர் சடைகட்டி சாய்பாபா கோயில் பகுதியில் சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us