Download Now Banner

This browser does not support the video element.

துறையூர்: துறையூர் அருகே தடை செய்யபட்ட சுமார் 472 கிலோ குட்கா பறிமுதல் - டிரைவர் தப்பியோட்டம்

Thuraiyur, Tiruchirappalli | Jul 5, 2025
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெரம்பலூர் முதல் முசிறி, திருச்சி, நாமக்கல் செல்லும் புறவழிச்சாலையில் சொரத்தூர் ரவுண்டானா பகுதியில் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் போலீசார் உடன் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 475 கிலோ குட்கா இருந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us