Install App
publicapprmd
This browser does not support the video element.
இராமேஸ்வரம்: சென்னையில் தங்கியிருந்த இலங்கையர் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்ற போது கைது: தனுஷ்கோடி இருந்து புறப்பட்டதாக முதல் கட்ட தகவல்
Rameswaram, Ramanathapuram | Aug 23, 2025
சென்னையில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் தனுஷ்கோடியில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் சென்றபோது மன்னார் கடற்கரையில் வைத்து இலங்கை மன்னார் கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!