Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 37 பவுன் நகை திருடிக் கொண்டு தூத்துக்குடியிலிருந்து வந்த தொழிலாளி

Salem, Salem | Aug 26, 2025
தூத்துக்குடி பகுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விகாஸ் வயது 45 என்பவர் தங்க நகைகளை பாலிஷ் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார் அவரிடம் வேலை பார்த்த விக்டர் 30 என்பவர் 37 பவுன் நகையை திருடி கொண்டு சென்று விட்டார் இது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நேற்று இரவு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் விக்டரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைப்பு விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us