Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: மக்களுக்கு குட் நியூஸ் - நகராட்சி பகுதியில் தெருநாய்கள் அப்புறப்படுத்தப்படும் என உறுதி அளித்த நகராட்சி தலைவி

Rasipuram, Namakkal | Aug 26, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவி கவிதா உறுதியளித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us