ஆம்பூர் ஜலால்ரோடு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு ஜாப் ஒர்க் செய்து தரும் அப்ரோஸ் அகமதுவை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு நேற்று மாலை அப்ரோஸ் அகமதுவை விசாரணைக்காக அழைத்து சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது