Download Now Banner

This browser does not support the video element.

ஆலத்தூர்: மாவட்டத் வீடற்றவர்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ 21.52 கோடி மதிப்பில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது, கலெக்டர் தகவல்

Alathur, Perambalur | Sep 4, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் வீடு அற்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 21.52 கோடி மதிப்பில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us