Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: ஆட்சியரகத்தில் பொட்டியம் கிராம மக்கள் பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

Kallakkurichi, Kallakurichi | Aug 22, 2025
பொட்டியம் கிராம எல்லையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரிசு நிலத்தை அனுபவம் செய்து அந்த நிலத்திற்காக உரிமை ரசீதும், அரசாங்கத்திற்கு வரியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் பொய்யான ஆவணங்களை வைத்து அனுபவ நிலத்தை உரியவரிகளிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us