Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: தங்க சங்கிலி பறித்த இருவர்- அணைப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் செயினை பறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

Rasipuram, Namakkal | Sep 11, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் கொல்லிமலைக்கு வழி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரிடம் 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்ற இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us