Download Now Banner

This browser does not support the video element.

குந்தா: எடக்காடு பகுதியில் பாலத்தில் கம்பீரமாக நடந்து வந்த உருவம் - பரபரப்பான பின்னணி

Kundah, The Nilgiris | Jul 17, 2025
பனிமூட்டம், மழை காலநிலையில் காலை நேரத்தில் பாலத்தின் மீது கம்பிரமாக நடந்த சிறுத்தை – எடக்காடு பகுதியில் பரபரப்பு!நிலக்கிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை, இயற்கையின் நட்சத்திரம் போல கம்பீரமாக சாலையை கடந்த ஒரு சிறுத்தை வாகன ஓட்டிகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு எடக்காடு அருகே உள்ள ஒரு பாலத்தில் நிகழ்ந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us