Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
தாம்பரம்: பேருந்தில் இருந்து இறங்கிய நபரிடம் நொடி பொழுதில் கைவரிசை காட்டி இருவர் கைது - CCTV வைத்து துரிதமாக பிடித்த போலீசார்
Tambaram, Chengalpattu | Aug 24, 2025
தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் செல்போனை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருவர் லாவகமாக திருடிய நிலையில் பயணி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!