Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை உயிர் இழந்ததால் உறவினர்கள் போராட்டம்

Agastheeswaram, Kanniyakumari | Aug 15, 2025
நாவல் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி மோனிஷா இவர்களுக்கு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது குழந்தை உடல்நிலை சரியில்லை என ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை இருந்த குழந்தை இன்று உயிரிழந்தது இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us