தமிழக மீனவர்களை இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு முரளிதரன் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர் .