Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாஜக மாவட்ட தலைவர் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு

Ramanathapuram, Ramanathapuram | Aug 30, 2025
தமிழக மீனவர்களை இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு முரளிதரன் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us