Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: பெண் தூய்மை பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை கோரி வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்

Viluppuram, Viluppuram | Oct 2, 2025
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் நாள்தோறும் தூய்மைப்படுத்தும் பணிகளில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் அண்ணாதுரை என்பவர் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பெண் தூய்மை பணியாளர்களிடம் பாலியல் சீண
Read More News
T & CPrivacy PolicyContact Us