Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: மாவட்டத்தில் 21 அமர்வுகளாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,992 வழக்குகளுக்கு தீர்வு- 84 கோடி இழப்பீடு பெற்று தரப்பட்டது

Tiruppur South, Tiruppur | Sep 13, 2025
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் 21 அமர்வுகளாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3992 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 84 கோடி மதிப்பில் இழப்பீடு பெற்று தரப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us